பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் போராட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டமொன்று கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வானது தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் தனராஜ் தலைமையில் கிளிநொச்சி சேவைச் சந்தை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொது மக்கள் என பலரும் … Continue reading பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் போராட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed